தமிழனின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு இதனை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்
Saturday, 18 February 2017
பள்ளி மாறுவேட போட்டில் ஜல்லிக்கட்டு வீரனாக தோன்றிய சிறுவன்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றிய விஜய்பாண்டியன் அவர்களின் மகன் வி. தேஜேஷ் பாண்டியன் அவர்கள் SBIOA பள்ளி மாறுவேட போட்டியில் மாடுபிடி வீரன் தோற்றத்தில் தோன்றி அசத்தினார். தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
No comments:
Post a Comment