Monday, 20 February 2017

சேலம் மாவட்டம் கூடமலை ஜல்லிக்கட்டில் மாணவன் பலி! தந்தையை இழந்து வாழ்ந்து வந்த குடும்பத்தில் மீண்டும் ஒரு உயிர் பலி! உதவ யாரும் முன் வரததால் குடும்பம் பரிதாப நிலை!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே கூடமலையில்  19/02/17 அன்று நடைபெற்ற சல்லிகட்டில் கந்தசாமிபுதூர் வடக்கு வீதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (17) சல்லிகட்டில் காளை முட்டி காயமுற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மல்லியகரை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் +2 EMI தொழில்கல்வி குரூப்பில் படித்து வருபவர்.

தந்தையை இழந்து வாழ்ந்து வந்த குடும்பத்தில் மீண்டும் ஒரு பலி. பரிதாபநிலையில் உள்ள குடும்பத்திற்க்கு யாராவது உதவ முன் வாருங்கள்.

S.மணிகண்டன்,
S/O, செல்வராஜ்,
மாரியம்மன் கோவில் அருகில்,
கந்தசாமி புதூர்-P.O. 
ஆத்தூர்-Tk,
சேலம்-DT.
மாணவனின் சித்தப்பா P.முருகேசன் - 9786828887, 
சாஜன், தம்மம்பட்டி- 9994186486

No comments:

Post a Comment